ஆர்வி என்ற ஆர்.
வெங்கட்ராமன்
நவீன
அச்சு வசதிகள் இல்லாத
அந்தக் காலத்தில்,
இப்படிப் பலரும்
பாராட்டும் வண்ணம் சாதனைப்
படைக்கச் செய்தவர் ஆர்வி.
புகழ் நிறைந்த
எழுத்தாளர்களை நம்பிப்
பத்திரிகை நடத்தாமல்,
புதிய புதிய எழுத்தாளர்களை
இனம் கண்டு
வளர்த்தெடுத்தவர் ஆர்வி.... |
மூங்கிலே ஊன்றுகோலாக...
இளம்பிராயத்தில்
வானொலியில் வரும்
கச்சேரிகளும், சினிமா
பாடல்களையும் கேட்டு
கேட்டு தன் இசையை
மெருகேற்றிக் கொண்டார். |