சிறுகதைகள்
 கல்யாணம்

கல்யாணம்

அப்பா..! எனக்கு பெங்களூருவில் பெரிய கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு....மேலும் படிக்க

உங்கள் வாக்கு

3 நாடுகள் கிரிக்கெட்....!
கோப்பையை வெல்லும் அணி.....


Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

சபையில் தேமுதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு அனுப்பச் சொல்கிறார். தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம். இந்தக் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தலில் நாங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றிருப்போம். அதிமுகவை முழு வெற்றி அடையச் செய்வது என்பது மக்கள் ஏற்கெனவே எடுத்த முடிவு. என் கட்சிக் காரர்கள் வற்புறுத்தியதால்தான் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அரைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தேன். இவர்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன்... இவர்கள் கூட்டணி இல்லாவிட்டால் அந்தத் தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கும். அதிமுக தயவில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தவர்கள் இவர்கள்...
-ஜெயலலிதா(தமிழக முதல்வர்)

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை. டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு.
-மார்க்கண்டேய கட்ஜுமுன்னாள் நீதிபதி பிரஸ் கவுன்சில் தலைவர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை