ஊட்டி மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நாளை (மே 18) மலர் கண்காட்சி தொடங்குகிறது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் 116-வது மலர் கண்காட்சியின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சி வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது....மேலும் படிக்க

மது அருந்த 21 வயது நிரம்பியவருக்கே அனுமதி: கேரளாவில் புது சட்டம் அமல்

கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு ஒரு பள்ளி விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி பான் மசாலா, மது போதைக்கு மாணவர் சமுதாயமும் அடிமையாகி போவதாக கூறினார்....மேலும் படிக்க

கருத்து கணிப்பு : ஒபாமாவுக்கு பின்னடைவு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக, நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன....மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த்-கெல்பான்டு இடையே கடும் போட்டி;4ஆவது சுற்றும் டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்கும், இஸ்ரேல் க்ராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்பான்டுக்கும் இடையே நேற்று (மே 15) நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டமும் ட்ராவில் முடிவடைந்தது....மேலும் படிக்க

4.7 லட்சம் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் ரத்து: எண்ணை நிறுவனங்கள் நடவடிக்கை

தமிழ்நாட்டில் 4.7 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் முதல் எண்ணை நிறுவன அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்....மேலும் படிக்க
 கலகலப்பு

கலகலப்பு

தலைப்புக்கு ஏற்றவாறு படம் பார்க்கும் ரசிகர்கள் நல்லா...கலகலப்பாகதான் இருப்பார்கள். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக வெளியாகியிருக்கிறது 'கலகலப்பு'....மேலும் படிக்க
asklaila IN asklaila
 உருவச் சிலையில் நேர்த்திக்கடன்

உருவச் சிலையில் நேர்த்திக்கடன்

எல்லா கிராமங்களுக்கும் ஒரு காவல் தெய்வம் உண்டு. அந்தக்காவல் தெய்வமே பலருக்கு குல தெய்வமாகவும் இருக்கும். அம்மனே இது போல் காவல் தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். வீரகாளியம்மன், மாகாளியம்மன் மாரியம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி போல் பலருண்டு....மேலும் படிக்க
 அழகான உன் அன்பு

அழகான உன் அன்பு

கடற்கரையில் உன் பெயரை எழுதினேன், அலை சொன்னது; உன்னை தொட்டதும் உன் பெயரை விட்டு போக மனமில்லை என்று!...மேலும் படிக்க

உங்கள் வாக்கு

தனி ஈழம்...!
தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்னும் திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து..


இன்றைய ராசி பலன்

 KUMBHAKUMBHA : நிதானமாக பேசுவது வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வீண்கவலை ஏற்பட்டு ந...மேலும்

Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2012,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.