நிம்மதியைத்தேடி
கதையாசிரியர்
நாராயண சுவாமி கணிப்பொறி
பயன்பாட்டியலில் இளங்கலை
பட்டப்படிப்பு
படித்துள்ளார். தமிழின்
மீது அளவுகடந்த பற்றும்
ஆர்வமும் இவருக்கு அதிகம்
உண்டு. மேலும்
தன்கருத்துக்களையும்,
உணர்வுகளையும் தமிழ்
மக்களிடையே பகிர்ந்து
கொள்ள ஒரு வடிகால்
இவருக்கு தேவைப்பட்டது.
விளைவு தமிழில் சிறுகதைகள்
எழுதத் தொடங்கினார்.
இதுவரை இவரின் எழுத்தில்
மூன்று சிறுகதைகள்
உருவாகியுள்ளது.....
சின்னஞ் சிறிய வாத்து
சின்னஞ் சிறிய கடல் வாத்து
அது. கடலோரப் பாறை
உச்சியில் தனியாய்
இருந்தது. அதன்கூட இருந்த
பறவையெல்லாம் பறந்து
போய்விட்டன. வெயில் காலம்
முடிந்தால் இடம் பெயர
வேண்டும். அதன்கூட
முட்டைக்குள்ளிருந்து வெளி
வந்த வாத்துக்கள் எல்லாம்,
அம்மா அப்பா சகோதர சகோதரி
வாத்துக்களுடன் பறந்து
போய்விட்டன. ஏன்? அதன்
சகோதரி வாத்துகூட நேற்றே
பறந்து போய் விட்டது. அதன்
அம்மா வாத்தும், அப்பா
வாத்தும், எத்தனை முறை
அந்த சின்னஞ் சிறு வாத்தை
பறக்க வைக்க முயற்சி
செய்தும் பயனில்லை.
கடைசியில், அம்மா வாத்தும்
அப்பா வாத்தும்கூட பறந்து
போய்விட்டன....
மேலும்
நிம்மதியைத்தேடி
சின்னஞ் சிறிய வாத்து
அந்த நாளும் வந்திடாதோ!
கருப்பு சூரியன் - (டிசம்பர், 06, 2007)
உருதுமொழி சிறுகதை (செப்டம்பர் 27, 2007)
கடற்கரை (ஆகஸ்ட் 22, 2007)
அவனுடைய முடிவு (ஆகஸ்ட் 3, 2007)
வாழ்க்கையும் கற்பனையும் (ஜூலை 17, 2007)
பாட்டியும் தோட்டமும் (ஜூன் 28, 2007)
விட்ட குறையைத் தொட்ட குறை (ஜூன் 13, 2007)
தயாளன் அண்ணன் (மே 28, 2007)
மகேஷும் கிரிக்கெட்டும் (ஏப்ரல் 25, 2007)
தமிழ்செல்வி (ஏப்ரல் 18, 2007)
ஒரு தாயின் தவிப்பு... (மார்ச் 28, 2007)
விரிந்த கூந்தல் (மார்ச் 20, 2007)
ஓவியம் (மார்ச் 06, 2007)
ஒரு மனைவியின் கடிதம் (மார்ச் 02, 2007)
கற்பு (பிப்ரவரி 22, 2007)
ஆட்சி (பிப்ரவரி 14, 2007)
கண்ணீர் (ஜனவரி 24, 2007)
தலைவன் (ஜனவரி 04, 2007)
அந்தரம் (டிசம்பர் 28, 2006)
கண நேரக் கனவுகள் (டிசம்பர் 26, 2006)
மனம் (டிசம்பர் 20, 2006)
சந்தை (டிசம்பர் 06, 2006)
அவன் மனைவி (நவம்பர் 24, 2006)
விட்டில் பூச்சி (நவம்பர் 22, 2006)
26ம் பக்கத்து மடிப்பு (நவம்பர் 09, 2006)
விலாங்கு (அக்டோ பர் 11, 2006)
அயோத்தி (செப்டம்பர் 16, 2006)
கதிரியக்கம் (செப்டம்பர் 14, 2006)
மும்மணிக் கதைகள் (செப்டம்பர் 10, 2006)
அப்பாவின் மரணம் (ஆகஸ்ட் 02, 2006)
மும்மணிக் கதைகள் (ஜூலை 29, 2006)
காலத்தின் ஆவர்த்தனம் (ஜூலை 27, 2006)
கோபத்தின் விலை.... (ஜூலை 14, 2006)
நித்யா நீதிபதி ஆகிறாள் (ஜூலை 13, 2006)
ஆட்டம் பாட்டம் (ஜூலை 04, 2006)
இதோ ஒரு சாணக்யன் (ஜூன் 28, 2006)
மும்மணிக் கதைகள் (ஜூன் 17, 2006)
இ ருளிலே நடந்தது (ஜூன் 13, 2006)
புதிய பாதை (மே 19, 2006)
வாள் (மே 05, 2006)
சிலுவை (ஏப்ரல் 13, 2006)
சுமங்கிலி எனப்படுபவள்... (ஏப்ரல் 02, 2006)
கனவுகளாய்ச் சில நினைவுகள்
(மார்ச் 22, 2006)
பழுத்த இலையும் பச்சை இலையும் (மார்ச் 07, 2006)
ஒரே ஒரு சின்ன உதவி (பிப்ரவரி 11, 2006)
இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் - 21 (பிப்ரவரி 5, 2006)
முத்தாய்ப்பு (ஜனவரி 24, 2006)
மரியாவின் மனசு (ஜனவரி 03, 2006)
நாடகம் (டிசம்பர் 12, 2005)
வாளை (டிசம்பர் 03, 2005)
முக்கோணங்கள் (நவம்பர் 15, 2005)
தாயுமானவன் (செப்டம்பர் 13, 2005)
ராஜதந்திரிகள் (ஆகஸ்ட் 09, 2005)
சாத்தான் திருவசனம் (ஜூலை 23, 2005)
பழக்கம் (ஜூன் 30, 2005)
அரசருக்கு என்ன நேர்ந்தது ? (ஜூன் 17, 2005)
மகத்தான ஜலதாரை (ஜூன் 07, 2005)
இழப்பு (மே 27, 2005)
பூமாலை (மே 17, 2005)
அதிர்ச்சி (மே 02, 2005)
ஆருத்ரா தரிசனம் (ஏப்ரல் 25, 2005)
கோலி (ஏப்ரல் 10, 2005)
பங்கீடுகள் (மார்ச் 11, 2005)
தாகம் (பிப்ரவரி 28, 2005)
மீட்பு (பிப்ரவரி 20, 2005)
உழைப்பு அழியும் போது.... (ஜூலை 22, 2004)
கனவாய் சில நினைவுகள் (ஜூலை 16, 2004)
மதினிமார்கள் கதை (ஜூன் 19, 2004)
காய் (ஜூன் 06, 2004)
ஊற்று (மே 30, 2004)
மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை (மே 22, 2004)
ஞானப்பால் (மே 09, 2004)
கிராமத்து ஆன்மா (மே 08, 2004)
ப்ரீதிகாவிற்கு பிடித்த பத்து ஆண்கள் (ஏப்ரல் 03, 2004)
மாய மிருகம் (ஏப்ரல் 01, 2004)
நடுப்பகல் மீன்கள் (மார்ச் 26, 2004)
வலிமையான பெட்டி (மார்ச் 24, 2004)
என்ன தவம் செய்தனை (மார்ச் 20, 2004)
இரத்தம் வேண்டி... (பிப்ரவரி 25, 2004)
பீடி (மீறல் வகைமையில் ஒரு சிறுகதை) (பிப்ரவரி 24, 2004)
துறவும் பந்தமும்.... (பிப்ரவரி 13, 2004)
கனவுகளாய் சில நினைவுகள் (பிப்ரவரி 08, 2004)
கணநேரக் கணவுகள் (ஜனவரி 30, 2003)
பாட்டனும் பேத்தியும் (ஜனவரி 29, 2003)
ஒரு தமிழ் நாட்டுக் கதை - பத்மாவதி சரித்திரம் (ஜனவரி 16, 2003)
அறை முழுவதும் பறவைகள் (ஜனவரி 11, 2003)
ஒரு மழைக்கால இரவில் (ஜனவரி 03, 2003)