தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
  • இலக்கியம் - சிறுகதை
நிம்மதியைத்தேடி
கதையாசிரியர் நாராயண சுவாமி கணிப்பொறி பயன்பாட்டியலில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். தமிழின் மீது அளவுகடந்த பற்றும் ஆர்வமும் இவருக்கு அதிகம் உண்டு. மேலும் தன்கருத்துக்களையும், உணர்வுகளையும் தமிழ் மக்களிடையே பகிர்ந்து கொள்ள ஒரு வடிகால் இவருக்கு தேவைப்பட்டது. விளைவு தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இதுவரை இவரின் எழுத்தில் மூன்று சிறுகதைகள் உருவாகியுள்ளது.....
சின்னஞ் சிறிய வாத்து
சின்னஞ் சிறிய கடல் வாத்து அது. கடலோரப் பாறை உச்சியில் தனியாய் இருந்தது. அதன்கூட இருந்த பறவையெல்லாம் பறந்து போய்விட்டன. வெயில் காலம் முடிந்தால் இடம் பெயர வேண்டும். அதன்கூட முட்டைக்குள்ளிருந்து வெளி வந்த வாத்துக்கள் எல்லாம், அம்மா அப்பா சகோதர சகோதரி வாத்துக்களுடன் பறந்து போய்விட்டன. ஏன்? அதன் சகோதரி வாத்துகூட நேற்றே பறந்து போய் விட்டது. அதன் அம்மா வாத்தும், அப்பா வாத்தும், எத்தனை முறை அந்த சின்னஞ் சிறு வாத்தை பறக்க வைக்க முயற்சி செய்தும் பயனில்லை. கடைசியில், அம்மா வாத்தும் அப்பா வாத்தும்கூட பறந்து போய்விட்டன....

மேலும்
 
மேலும்