கலகலப்பு
தலைப்புக்கு ஏற்றவாறு படம் பார்க்கும் ரசிகர்கள் நல்லா...கலகலப்பாகதான் இருப்பார்கள். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக வெளியாகியிருக்கிறது 'கலகலப்பு'. more

வழக்கு எண் 18/9
பணம் என்னவெல்லாம் செய்யும், அந்த பணம் இல்லாத அப்பாவி கீழ் தட்டு மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பெற்றொர்கள் கொடுக்கும் பணமும், செல்லமும் அவர்களை எப்படிப்பட விபரீத செயலில் ஈடுபட வைக்கிறது என்பதையும் சுத்தியலில் அடித்தாற்போல் ரொம்பவே அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். more

பச்சை என்கிற காத்து
ஒரு படம் முடிந்தவுடன் அப்படம் ரசிகர்களின் மனதை விட்டு விலகாமல் அப்படியே இருந்தால் அப்படம் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதையும் தாண்டி, அப்படத்தில் நல்ல விஷ்யம் இருக்கிறது என்றும் அர்த்தம். அப்படி பட்ட ஒரு படமாகத்தான் 'பச்சை என்கிற காத்து' படம் இருக்கிறது. இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற அனைவரும் புதுமுகங்களாக இருந்தும், ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்கள் வரும் காட்சிகளும் ரசிகர்களின் மனதில் உடும்பை போல ஒட்டிகொள்கின்றன. more

வருடங்கள் 20
சுப்பிரமணியபுரம் படத்தின் தாக்கத்தினால் இப்படத்தை இயக்கியிருப்பாரோ என்று தோன்று அளவுக்கு குட்டி சுப்பிரமணியபுரமாக உருவாகியிருக்கிறது 'வருடங்கள் 20'. புதுமுக இயக்குநர் கென்னடி இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம், 1980ஆம் ஆண்டு முதல் 2000ஆண்டிற்குள் நடக்கும் கதை. more

ஒரு கல் ஒரு கண்ணாடி
தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் படம். ராஜேஷ் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம். என்று ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி. more

ஒத்தவீடு
தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அதே போல மன்னிக்க மனம் வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து அதே சமயத்தில், பேய் பிசாசு என்று மூட நம்பிக்கைகளால் ஏற்படும் விளைவுகளையும் விவரிக்கும் படமாக வெளியாகியிருக்கிறது ஒத்தவீடு. more

சூரியநகரம்
கூடல் நகர், தூங்கா நகரம் என மதுரையை கதைகளமாக கொண்டு வெளியான படங்களின் வரிசையில் மீண்டும் ஒரு மதுரைப் படமாக வெளியாகியிருக்கும் படம் 'சூரியநகரம்'. மதுரை கதைகளம் தான் என்றாலும் படத்தின் கரு சாதியும், காதலையும் பற்றியதுதான். more

மீராவுடன் கிருஷ்ணா
கணவன், மனைவிக்கு இடையே உள்ள புரிதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். குடும்ப பெண்களிடன் இருக்கும் தகாத உறவு, அதனால் ஏற்படும் விளைவுகள் என்று தினமும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அதை தீர்க்கும் ஒரு வழியாக அல்லது ஒரு அறிவுரையாக மீராவுடன் கிருஷ்ணா படம் அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். more

காதலிச்சிபார்
ஒரு தலை காதல் தோல்வியால் ஓவராக ஃபீல் பண்ணாம, ஜாலியாக சொல்லியிருக்கும் படம் காதலிச்சிபார். more

காதல் பிசாசே
ஈழத்தமிழரான அரவிந்த் இயக்கி, தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் 'காதல் பிசாசே'. இவர் கனடா நாட்டின், டொரோண்டோ வில் உள்ள சினிமா பயிற்சி பள்ளியில் படித்துவிட்டு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார். more

சேவற்கொடி
ராதா மோகனிடம் இணை இயக்குநராகவும், அபியும் நானும் படத்தின் வசனகர்த்தாவுமான சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் முதல் படம். more

அரவான்
எந்த குற்றத்திற்கும் மரணதன்டனை தீர்வாகாது என்ற கருத்தினை, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமூகத்தினரின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சொல்லியிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மரணதன்டனையை ரத்து செய்தது. அப்படியிருந்தும் இன்னும் 83 நாடுகளில் மரணதன்டனை அமுலில் தான் இருக்கிறது. இந்தியா உட்பட அது ஏன்? என்ற கேள்வியுடன் படத்தை முடித்திருக்கும் வசந்தபாலன், மீண்டும் ஒரு முறை சமுதாயத்திற்கு தேவையான more

கொண்டான் கொடுத்தான்
அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் படம். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவாள், ரத்தம், அதிரடி சண்டை காட்சிகள் இல்லாமல் ஒரு அழகான கிராமத்து குடும்ப கதையை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜி.இராஜேந்திரன். more

காதலில் சொதப்புவது எப்படி
காதல் என்ற ஒரு வார்த்தையை வைத்துகொண்டு ஒட்டு மொத்த திரைப்படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் புதுமுக இயக்குநர் பாலாஜி மோகன். more

முப்பொழுதும் உன் கற்பனைகள்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஒரு வித சைக்கோத்தன காதல் கான்சப்ட்டை மையமாக வைத்துகொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எல்ரெட் குமார். கான்சப்ட் பழசாக இருந்தாலும், படம் எடுத்திருக்கும் விதத்தில் ஏதாவது புதுசாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. more


உங்கள் வாக்கு

தனி ஈழம்...!
தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்னும் திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து..


Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2012,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.