பொருள்தனை கொடுக்கும்
அரைக்காசு அம்மன்!
ஏதாவது
ஒரு பொருளை எங்கேயாவது
வைத்துவிட்டு தேடும்
பழக்கம் நம்மில் பலரிடம்
இருப்பதை நாம்
பார்த்திருக்கிறோம். வீடு
முழுவதும் தேடியும்
தொலைத்த பொருள் அகப்படாமல்
போனால் சோர்ந்து போவதும்
மனம் வருத்தம் அடைவதும்
உண்டு...... |
அருள்மிகு உத்தவேதீஸ்வரர்
திருக்கோயில்
எந்த
ஒரு கோயிலிலும் இல்லாத
அதிசயமாக
இத்திருத்தலத்தில் இரண்டு
அம்பாள் சன்னதிகள்
இருப்பது சிறப்பு. ஒன்று
பாலாம்பிகை சன்னதி.
மற்றொன்று நறுஞ்சாந்து
இளமுலையம்மன் சன்னதி... |